குடாநாட்டில் தொடங்கியது வேகப் புறாக்களின் பந்தயம்

பல நூற்றாண்டு கால விளையாட்டு முதல் முறையாக வடக்கில் மிகப் பழமையான விளையாட்டுக்களில் ஒன்றான புறாக்கள் இடையிலான பந்தயம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது. பபுகயா (பந்தயப் புறாக்கள் கழகம் – யாழ்ப்பாணம் :ரேஸிங் பீஜின்ஸ் கிளப் ஜெவ்னா) இந்த வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் முறையாக 125 கிலோ மீற்றர் தூரத்துக்கான பந்தயம் மார்ச் முதல் வாரத்தில் இடம்பெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். நகரில் உள்ள ரிக்கோ சிற்றி சொகுசு விடுதியில் … Continue reading குடாநாட்டில் தொடங்கியது வேகப் புறாக்களின் பந்தயம்